ஊற்றுக்குளத்தில் சிங்கள குடியேற்றம்!
வவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தர் சிலை ஒன்றும் அதனை சூழ சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்க ப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நெடுங்கேணி பிரதேசசபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிலர் குறித்த பகுதிக்கு சென்று அங்குள்ள நிலமைகளை அவதானித்துள்ளனர். இது குறித்து நெடுங்கேணி பிரதேச சபையின் உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நெடுங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஊற்றுக்குளம் கிராமம் தமிழ் மக்கள் … Continue reading ஊற்றுக்குளத்தில் சிங்கள குடியேற்றம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed